அஞ்சல் தலை

img

காந்தி தரங்கம்பாடி வருகை நினைவாக அஞ்சல் தலை வெளியீடு

தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த காந்தி 1914-ல் முதல் பயணமாக தரங்கம்பாடி, தில்லையாடி பகுதிகளுக்கு வந்து போராட்டங்களில் தன்னுடன் இணைந்து போராடியவர்களின் குடும்பத்தார்கள், உறவினர்களை சந்தித்து கலந்துரையாடினார் என்பது வரலாறாக உள்ளது....